நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி:
நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பூச் செண்டு கொடுத்து மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பொன்னாடை போர்த்தி உடன் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை நிமித்தமாக கொடுத்து சந்தித்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உதகை மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1 அடித்தளம் உடனடியாக முடிக்கப்பட்டு ஏற்கனவே கடைகளை நடத்திவந்தவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீலகிரி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் குளறுபடிகள் குறித்தும் மாவட்டத்தில் வனவிலங்கு நடமாட்டம் மனிதர்கள் புலங்கும் இடத்தில் அதிகமாக உள்ளதால் அதை சரி செய்யவும், மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் அனைத்து மக்களுக்கும் தங்குதடை யின்றி கிடைக்கவும், நகரில் மக்கள் புலங்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றவும், குன்னூர் மார்க்கெட் உடனடியாக புனரமைப்பு செய்து உரிய வியாபாரிகளிடம் ஒப்படைக்கவும், மேலும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை விதவை உதவித்தொகை தமிழக முதல்வர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் உடனடியாக மக்க ளிடம் சேருமாறு அறிவு றுத்தப் பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப் பாளர் ரமேஷ், மாவட்ட கழக செயலாளர். பாமா ரமேஷ், மாவட்ட கழக இணை செயலாளர் கணேஷ், மாவட்ட கழக பொருளாளர் ராஜேஷ், மாவட்ட கழக துணை செய லாளர்கள் ஆனந்த் பஷீர்கான் மற்றும் மாவட்ட கழக செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு பூச் செண்டு கொடுத்து மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பொன்னாடை போர்த்தி உடன் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை நிமித்தமாக கொடுத்து சந்தித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து உதகை மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 1 அடித்தளம் உடனடியாக முடிக்கப்பட்டு ஏற்கனவே கடைகளை நடத்திவந்தவர்களிடம் ஒப்படைக்குமாறும் நீலகிரி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் விநியோகம் குளறுபடிகள் குறித்தும் மாவட்டத்தில் […]

Recent News

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

1 3 4 5 6 7 11