பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

கடலூர்:
கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம்.சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார். நடைபெற்ற கூட்டத் திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள்ளிப்பட்டு ராஜேந்திரன், பண்ருட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி கழக செயலாளர் சுரேஷ், சாத்திப்பட்டு பிரபா, தனபால் மற்றும் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம்.சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார். நடைபெற்ற கூட்டத் திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11