ஏன் இன்னும் சார் பதிவாளரை கைது செய்யவில்லை
மாவட்டப் பதிவாளரை ஏன் குற்றவாளியாக சேர்க்கல?
முன்பு இருந்த சார் பதிவாளர் ஏன் விடுமுறையில் சென்றார
அறியாமையின் காரணமாக செய்துவிட்டார்கள் என அமைச்சரே முன்வந்து சொல்வது ஏன்?
இந்த சதி செயலின் பின்னால் இருப்பது யார்?
ஏன் அவசர கோலத்தில் இதை பதிவு பண்ணாங்க
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை Verify செய்யாதது ஏன்?
