புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் மாவட்டச் செய லாளர் சி.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, சிபிஐ மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து. உத்திராபதி, சிபிஐ (எம்எல்) மாநில நிலைக் குழு உறுப்பினர் வீ.மு.வளத்தான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண் முகம், சு.மதியழகன், துரை.நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபாலன், டி.சலோமி, சிபிஐ சார்பில் சுந்தர்ராஜன், சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், சிபிஐ நகரச் செயலாளர் எம்.பி. நாடிமுத்து, சிபிஐ(எம்எல்) கா. ஜோதிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென வலி யுறுத்தியும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் த.செங்கோடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், சிபிஐ(எம்எல்) கட்சியின் […]

Recent News

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

1 7 8 9 10 11