இன்றைய தமிழகம்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை:
கோவை சிறுமி படு கொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட் டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் ஊடகங்களில் வெளி யாகியிருக்கும் செய்திகள் வீசப்பட்டிருப்பதாக மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழு ங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத் தின் அடிப்படை மனித நேயத்தையே கேள் விக் குறியாக்கும் அவல நிலையை ஏற்படுத் தியுள் ளன.
எனவே, கொடூரமான முறையில் சிறுமியைக் கொலை செய்த மனித நேயமற்ற மிருகங்களைக் கைது செய்து அவர்களின் மீது கடுமையான நடவடி க்கை எடுப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என முதல்வர் விஜயை வலி யுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி படு கொலையை சுட்டிக்காட்டி, பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்தவேண்டும் என அமமுக பொதுச் செய லாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோயம்புத்தூர் மாவட் டம் சூலூர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண் டிருந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்து குளக்கரையில் ஊடகங்களில் […]

Recent News

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 13 14 15