இன்றைய தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, பெருந்தலைவரின் புகழுக்கு அஞ்சலி செலுத்தியது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.

ஜுலை 15 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் […]

Recent News

“அடுத்த தேர்தலில் தவெக 65% வாக்குகளைப் பெறும்” – துரை வைகோ

“அடுத்த தேர்தலில் தவெக…

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள்…

டெல்லியில்அமெரிக்கபிரதிநிதிகளுடன் 2 நாள்ஆலோசனை:…

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2-வது…

நான் பேசினாலே PROBLEM தான் – ரஜினி

நான் பேசினாலே PROBLEM…

“நான் பேசாமல் இருந்தால் கேலி செய்வார்கள்.…

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த்-173!

ரஜினிகாந்த் நடிக்கும் 173வது படத்திற்கு ‘தர்மன்’…

நடிகை த்ரிஷா வாழ்த்து

நடிகை த்ரிஷா வாழ்த்து

தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்,…

1 12 13 14 15 16 30