மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மணல் குவாரி எம் சாண்டு, கிராவல், கிரஷர் உள்ளிட்ட அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். ஓவர் லோடு வாகனங்களை தடை செய்யவேண்டும் என வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்.சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தனர்.

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம்சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல் எம் சாண்ட் மற்றும் சவுடு ரப்பிஸ் லாரி உரிமையாளர்கள் நலசங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக முதல்வராக பொறுப் பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11