வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட தி ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் (டிஜிட்டல் ஃபார்மர் ரிஜிஸ்ரி) கட்டாய மாக்கப் பட்டுள்ளது. காஞ் சிபுரம் மாவட்ட விவசா யிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகிய வற்றை எடுத்து சென்று அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தையோ, பொது சேவை மையத் தையோ அணுகி 31.05.2026 க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை […]

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 2 3 4 5 11