6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Recent News

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க, அ.தி.மு.க.வில்…

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

தமிழக அமைச்சரவை விரிவாக்கம்:புதிய…

தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2…

முழு அமைச்சரவை அமைக்க தாமதம் ஏன்? ராமதாஸ் கேள்வி

முழு அமைச்சரவை அமைக்க…

புதிய அரசு பதவியேற்று நீண்ட நாட்கள்…

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில்…

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும்…

1 4 5 6 7 8 11