வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட தி ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் (டிஜிட்டல் ஃபார்மர் ரிஜிஸ்ரி) கட்டாய மாக்கப் பட்டுள்ளது. காஞ் சிபுரம் மாவட்ட விவசா யிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகிய வற்றை எடுத்து சென்று அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தையோ, பொது சேவை மையத் தையோ அணுகி 31.05.2026 க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை […]

Recent News

ஆளும் கட்சி வசம் நகராட்சித்துறை; எதிர்க்கட்சி வசம் நகர்ப்புற உள்ளாட்சிகள்

ஆளும் கட்சி வசம்…

மிழக அமைச்சர தவையில், நகராட்சி அ…

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்

பெண்கள் பாதுகாப்பில் முதல்வர்…

டிடிவி தினகரன் வலியுறுத்தல் சென்னை:கோவை சிறுமி…

முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முதல்வர் அறிவித்த 717…

தமிழ்நாடு அரசு தகவல் சென்னை:கல்வி நிலையங்கள்,…

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

1 2 3 11