இன்றைய தமிழகம்

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: கவுதம் அதானி உறுதி

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது.

கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. வரும் 2035-ம் ஆண்​டிற்​குள் 10 கிகா​வாட் அணுசக்​தித் திறனை எட்டு​வதை அதானி குழு​மம் இலக்​காகக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவை​கள் மற்​றும் தரவு மையங்​களின் அதிவேக விரி​வாக்​கத்​திற்​குத் தேவை​யான தூய்​மை​யான ஆற்​றலை வழங்க இந்த உத்​தி​சார் முடிவு உதவும். உள்​கட்​டமைப்பு ஒரு நாட்​டிற்கு வலிமை​யைத் தரு​கிறது; செயற்கை நுண்​ணறிவு அந்த நாட்​டிற்​குப் பேர​தி​காரத்​தைத் தருகிறது. எனவே இவ்​விரண்டு துறை​களும் இனி தனித்​தனி அல்ல.

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது. கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. […]

Recent News

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 10 11 12 13 14 18