இன்றைய தமிழகம்

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: கவுதம் அதானி உறுதி

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது.

கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. வரும் 2035-ம் ஆண்​டிற்​குள் 10 கிகா​வாட் அணுசக்​தித் திறனை எட்டு​வதை அதானி குழு​மம் இலக்​காகக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவை​கள் மற்​றும் தரவு மையங்​களின் அதிவேக விரி​வாக்​கத்​திற்​குத் தேவை​யான தூய்​மை​யான ஆற்​றலை வழங்க இந்த உத்​தி​சார் முடிவு உதவும். உள்​கட்​டமைப்பு ஒரு நாட்​டிற்கு வலிமை​யைத் தரு​கிறது; செயற்கை நுண்​ணறிவு அந்த நாட்​டிற்​குப் பேர​தி​காரத்​தைத் தருகிறது. எனவே இவ்​விரண்டு துறை​களும் இனி தனித்​தனி அல்ல.

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது. கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. […]

Recent News

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

1 8 9 10 11 12 18