அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி பருவமும், இறுதி நாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பானுமதி மகன் ராம்குமார், பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் செய்திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ் திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்மகர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்கள், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் 500 நபர்களுக்கு மேல் அன்ன தானம் வழங்கப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி […]

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

1 6 7 8 9 10 15