இன்றைய தமிழகம்

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் இலவச பயிற்சி – கனரா வங்கி அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி விவரங்கள்:

  • 30 நாள் முழுநேர பயிற்சி
  • எழுத படிக்க தெரிந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்
  • பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை
  • ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது
  • காலை, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்
  • பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்
  • பயிற்சி முடிந்த பின் தொழில் தொடங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கலாம்:

முகவரி:
கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்,
335/B1, வஞ்சியம்மன் கோவில் எதிரில்,
முதலிப்பாளையம், காங்கேயம் பிரிவு சாலை,
திருப்பூர் – 641606.

“முதலில் வருபவருக்கு முன்னுரிமை” என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

  • 94890 43923
  • 99525 18441
  • 86105 33436

இந்த தகவலை பயிற்சி நிலைய இயக்குநர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு, முதலிப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள கனரா வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் மற்றும் சரிசெய்தல் (Two Wheeler Service & Repair) தொடர்பான 30 நாள் முழுநேர இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி 03.06.2026 (புதன்கிழமை) அன்று துவங்குகிறது. பயிற்சியில் சேர குறைந்த அளவிலான காலி இடங்கள் மட்டுமே உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி விவரங்கள்: விண்ணப்பிக்கும் முறை: […]

Recent News

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

1 17 18 19 20 21