உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் லிங்கப்பன் உள்பட மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் அணி டாக்டர் சதீஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு […]

Recent News

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 13 14 15