உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருத்தணியில் தவெகவினர் அன்னதானம்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் லிங்கப்பன் உள்பட மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் அணி டாக்டர் சதீஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அனைவருக்கும் அன்னம் தமிழகத்தில் புதிய சற்றத்தின் தொடக்கமாக திருத்தணியில் திலுைம் மக்களுக்கு திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் மேற்கு மாவட்ட டி.வி.கே. சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அகிலன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி வி.டில்லி பாபு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு […]

Recent News

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

1 4 5 6 7 8 15