இன்றைய தமிழகம்

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து |திருப்பதி பிரசாதம் வழங்கிய குப்புசாமி

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு 2026 சட்டமன்ற தேர் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற மனு அளித்திருந்தார். வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் னிலையில் தங்களை பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் இணைத்துக் கொண்டனர். இந்தநிலையில் இதையடுத்து திரு வள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, திருப்பதி ஏழுமலையான் திருக் கோவிலுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்து அதன் பிரசாதத்தை முன்னாள் தமிழக முதல மைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, மாலை அணி வித்தும், சால்வை அணி வித்தும் வழங்கி வாழ்த்து பெற்றார்.

திருத்தணி: அதிமுக படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியில் இருந்து சி.வி. சண்முகம் தலைமையில் 25 எம்எல் ஏக்கள் தனியாக பிரிந்து சென்றனர். த.வெ.க. ஆட்சி அமைய ஆதரவு 2026 சட்டமன்ற தேர் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி மிகவும் அதிருப்தியில் இருந்தார். பிரிந்து சென்ற மனு அளித்திருந்தார். வர்களின் கட்சி பதவியை பறித்தார். அவர்களை பதவி நீக்கம் செய் யக்கோரி சபாநாயகரிடம் னிலையில் தங்களை பிரிந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன் இணைத்துக் […]

Recent News

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

1 17 18 19 20 21