கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரோட்டரியன் கே. பிரபாகரன், முருகன் லேப் உரிமையாளர் கோ. சுந்தரராஜ், கெஜபதி அண்ணாமலை மற்றும் கவிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் […]

Recent News

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 13 14 15