இன்றைய தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரோட்டரியன் கே. பிரபாகரன், முருகன் லேப் உரிமையாளர் கோ. சுந்தரராஜ், கெஜபதி அண்ணாமலை மற்றும் கவிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் […]

Recent News

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

1 15 16 17 18 19 21