இன்றைய தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம்; நான் ஏன் அஞ்ச வேண்டும்?”-செந்தில் பாலாஜி

கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ரோட்டரியன் கே. பிரபாகரன், முருகன் லேப் உரிமையாளர் கோ. சுந்தரராஜ், கெஜபதி அண்ணாமலை மற்றும் கவிஞர் சாமிதுரை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அவர்கள் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, அவரது புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளைப் பகிர்ந்தனர்.

அரக்கோணம்: சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. காந்திராஜ் தனது அலுவலகத்தை திறந்து வைத்தார். இதையொட்டி, பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரமுகர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்தவர்களில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அரக்கோணம் நகர செயலாளரும் முருகன் பார்மஸி உரிமையாளருமான ரோட்டரியன் ஆர். வெங்கட்டரமணன், மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பி. இளங்கோ, கே.பி.கே. ரியல் […]

Recent News

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

1 21 22 23 24 25 31