இன்றைய தமிழகம்

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என […]

Recent News

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து…

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில்…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

1 10 11 12 13 14 15