தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித் துள்ளது. மொத்தம் 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட் டுள் ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் தெரி வித்துள்ளார். ரவுடிகள், போதைப்பொருள் குற் றவாளிகளுக்கு எதிராக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என […]

Recent News

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

6 ஆண்டுகளில் பொது…

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன்…

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்…

புதுடெல்லி:இந்தியாவின் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற…

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

1 5 6 7 8 9 11