இன்றைய தமிழகம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி டெல்லியைப் போர்க்களமாக்கியுள்ளன.
காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நம்முடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்போம்.

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் […]

Recent News

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும் நேரம்: கனிமொழி

திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்தும்…

தூத்துக்குடி:திமுகவை தன்னிச்சையாக வலுப்படுத்த வேண்டிய நேரம்…

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

1 24 25 26 27 28 30