இன்றைய தமிழகம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

நாடு முழுவதும் போராட்டத் தீ பரவட்டும்-சிபிஐ(எம்) பெற சண்முகம்

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.
ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி டெல்லியைப் போர்க்களமாக்கியுள்ளன.
காவல்துறையினரின் தடியடித் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் காயமடைந்து, ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு நம்முடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்போம்.

உரிமை கேட்கும் மாணவர்களுக்கு தடியடியா? டெல்லியில் நடப்பது ஜனநாயக ஆட்சி இல்லை, சர்வாதிகார ஆட்சியே! மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்து, ஒன்றிய பாஜக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று இளைஞர்களின் கோபத்தைக் கண்ணாரக் கண்டோம்.ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறையும், துணை ராணுவப்படையும் இளைஞர்கள் மீது கொடூரமான தடியடித் […]

Recent News

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து…

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில்…

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகள் விரைவில் நியமனம

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு…

ஒப்புதல் அளித்துள்ளது ஜொலிசியம் சென்னை:சென்னை உயர்…

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

1 25 26 27 28 29 30