நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை:
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை பலியாக்கும் வகையில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வலியுறுத்தியும் வாலிபர் சங்கம், இளைஞர் பெரும்மன்றம், மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் செல்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றத.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.ஜனார்த்தனன், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜய், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க நகரச் செயலாளர் ஆர்.தீபக், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.மகாதீர், இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் டி.மாரிமுத்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்த குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை பலியாக்கும் வகையில் நடத்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கலைக்க வலியுறுத்தியும் வாலிபர் சங்கம், இளைஞர் பெரும்மன்றம், மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டையில் செல்வாய்க்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றத. புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா.ஜனார்த்தனன், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்டத் […]

Recent News

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

1 8 9 10 11