பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

கடலூர்:
கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம்.சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார். நடைபெற்ற கூட்டத் திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கள்ளிப்பட்டு ராஜேந்திரன், பண்ருட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி கழக செயலாளர் சுரேஷ், சாத்திப்பட்டு பிரபா, தனபால் மற்றும் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர் எம்.சிவா தலைமையில் அவைத்தலைவர் சந்தானம் முன்னிலை வைத்தார். நடைபெற்ற கூட்டத் திற்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து செயல்பட ஆதரிப்பதாகவும், கட்சி வளர்ச்சி உட்பட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட அம்மா […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11