இன்றைய தமிழகம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செப்.15-ல் தொடக்கம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து, பெருந்தலைவரின் புகழுக்கு அஞ்சலி செலுத்தியது பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.

ஜுலை 15 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லம் மற்றும் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சி ஆகியவற்றைத் தனது வாழ்நாள் முழுவதும் உயர்த்திப் பிடித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த மாமனிதர். அவருடைய சேவையும், தொலைநோக்குப் பார்வையும், தன்னலமற்ற பொதுவாழ்வும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் […]

Recent News

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் சேலம் ஆட்சியர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய…

சேலம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம்,…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

1 21 22 23 24 25 30