மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந் தாலும், இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாக உள்ளது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்துள் ளேன். தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங் களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதில் எந்தவித மறைவு இல் லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரி விக்கப்படும். மதுரை மாநக ராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை WIN NEWest கேட்கப்பட்டுள்ளது. அனைத்து தணிக்கை அறிக் கைகளும் பரிசீலனையில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கலில் ஏற் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. ரூ.2500 உரிமைத் தொகை வரவிருக்கும் பட் ஜெட்டில் அறிவிக் கப்படும். விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் […]

Recent News

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது

தமிழ்நாட்டில் கடந்த 3…

சென்னை:தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும்…

மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

மேகதாது அணை விவகாரத்தை…

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக்…

கோவை சிறுமி பாலியன் வன்கொடுமை செய்து கொலை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு சட்டத்தீன் கீழ் கடுமையான நடவடிக்கை பாயும்

கோவை சிறுமி பாலியன்…

தமிழக முதல்அமைச்சர் ஜோசப் விஜய் உறுதி…

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

1 3 4 5 6 7 15