மகளிர் உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் அறிவிப்பு; பெண்கள் மகிழ்ச்சி

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் கண்ணி திருத்தலத்திற்கு வருவது வழக்கமாக இருந் தாலும், இந்த ஆண்டு மிகவும் விசேஷமானதாக உள்ளது. விரைவில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய் யப்பட உள்ளதால், ஆரோக்கிய அன்னையின் அருளைப் பெற வந்துள் ளேன். தமிழகத்தின் நிதிநிலை குறித்து இரண்டு வாரங் களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதில் எந்தவித மறைவு இல் லாமல் மக்களுக்கு முழு விவரமும் தெரி விக்கப்படும். மதுரை மாநக ராட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக முழு அறிக்கை WIN NEWest கேட்கப்பட்டுள்ளது. அனைத்து தணிக்கை அறிக் கைகளும் பரிசீலனையில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்கலில் ஏற் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநில பெண்களுக்கும் தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது. ரூ.2500 உரிமைத் தொகை வரவிருக்கும் பட் ஜெட்டில் அறிவிக் கப்படும். விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னை: மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை எப் போது கிடைக்கும் என்பது குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் தெரி வித்துள்ளார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக் கிய அன்னை பேரால யத்திற்கு தமிழக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வருகை தந்தார். பேராலயத்தில் முழங்கால் இட்டு பக்தி யுடன் பிரார்த்தனை செய்த அவர், பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், NEWS தமிழ் மக்கள் ஆண்டுதோறும் வேளாங் […]

Recent News

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

பண்ருட்டி அதிமுக வடக்கு ஒன்றிய அதிமுக ஆலோசனை கூட்டம்

பண்ருட்டி அதிமுக வடக்கு…

கடலூர்:கடலூர் மாவட்டம் பண் ருட்டியில், பண்ருட்டி…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

1 4 5 6 7 8 15