முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று கோரி விண்ணப்பிக்க இத்துறையின் இணைய மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் முன்னாள் படைவீரர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில், இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சமர்ப்பிக்க சான்றிதழைப் பயன்படுத்தக் கூடாது. புதியதாக சார்ந் தோர் சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புகளுக்கு வேண்டும். Priority-I Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் முன்னுரிமையை உறுதிப டுத்திட தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒரு படிப்பிற்க ாக வழங்கப்படும் சான்றிதழினை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மேலொப்பம் இடப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் முன்னாள் படைவீரர் அவர்களின் படைவிலகல் புத்தகத்தையும் நேரிலோ அல்லது இணைய முகமை யின் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று […]

Recent News

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் இடதுசாரி கட்சிகள்…

புதுக்கோட்டை:அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து,…

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த தம்பதி கைது

ஜெர்மனியில் சீனாவுக்கு ராணுவ…

பெர்லின்:உல க வல்லரசு நாடுகளுக்கு இடையே…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 2 3 4 5 6 11