இன்றைய தமிழகம்

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. விஜயின் கல்விக் கரம்-கல்வி உதவி திட்டம்

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று கோரி விண்ணப்பிக்க இத்துறையின் இணைய மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் முன்னாள் படைவீரர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில், இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சமர்ப்பிக்க சான்றிதழைப் பயன்படுத்தக் கூடாது. புதியதாக சார்ந் தோர் சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புகளுக்கு வேண்டும். Priority-I Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் முன்னுரிமையை உறுதிப டுத்திட தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒரு படிப்பிற்க ாக வழங்கப்படும் சான்றிதழினை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மேலொப்பம் இடப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் முன்னாள் படைவீரர் அவர்களின் படைவிலகல் புத்தகத்தையும் நேரிலோ அல்லது இணைய முகமை யின் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று […]

Recent News

Bethlehem Kudumba Unit  -Auguest 21

Bethlehem Kudumba Unit…

இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்ற…

உள்ளாட்சி தேர்தலில்  வெற்றி பெற செய்யுங்கள் -அமைச்சர் கீர்த்தனா

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி…

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்…

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

ஃபோர்டு நிறுவனத்தினருடன் முதல்வர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமைச்…

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள் முழுவதும் எளிமை, நேர்மை, மக்கள் நலன், கல்வி வளர்ச்சியை உயர்த்தி பிடித்த மனிதர் -அமைச்சர் கீர்த்தனா

பெருந்தலைவர் காமராஜர் வாழ்நாள்…

ஜுலை 15  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்…

தங்கக் காலணியை வென்று எம்பாப்பே மீண்டும் சாதனை!

தங்கக் காலணியை வென்று…

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல்களை…

என் மகன் விஜய் சாருடன்  பணியாற்றிகிறார்

என் மகன் விஜய்…

என்னுடைய மகன் IAS அதிகாரியாக விஜய்…

1 3 4 5 6 7 31