மேகதாது அணை விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி

கும்பகோணம்:
“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரி வித்துள்ளார்.
வேளாண் அமைச்சர் வினோத் கும்ப கோணம் வந்தார். அவரை துறை கட்சியினர் வரவேற்றனர். பகவத் விநாயகர் கோயி லுக்கு சென்ற அவர் தரிசனம் முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கும்ப கோணத்தில் 2028ம் ஆண்டு நடைபெறும் மகாமகம் சிறப்பாக நடத்தப்படும். கும்பகோணத்தின் முக்கிய பிரச்சினை தொடர்பாக முதல்வரிடம் பேசி உள்ளேன். விரைவில் கும்பகோணம் பகுதியில் நல்லது நடக்கும்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக திங்கட்கிழமை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆலோசனை செய்யப்படும். இதேபோல் தேர்தல் அறிக்கையில் உள்ள விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் அறிவிப்பார்” என்றார்.
மேகேதாட்டு அணை கட்டப்படுவது தொடர்பாக கேட்டதற்கு, “அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
கரூரில் விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக கேட்டதற்கு, “நான் பதவி ஏற்று 3 நாட்கள்தான் ஆகிறது” என பதிலளித்தார்.

வேளாண் அமைச்சர் வினோத் பேட்டி கும்பகோணம்:“அனைத்துக் கட்சி களும் ஒவ்வொன்று சொல்வார்கள். அதை யெல்லாம் நாம் கேட்கக் கூடாது. அதையெல்லாம் விடுங்கள், பார்த்துக் கொள் ளலாம்” என்று மேகதாது அணை விவகாரம் குறித்து வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தெரி வித்துள்ளார்.வேளாண் அமைச்சர் வினோத் கும்ப கோணம் வந்தார். அவரை துறை கட்சியினர் வரவேற்றனர். பகவத் விநாயகர் கோயி லுக்கு சென்ற அவர் தரிசனம் முடித்தபின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கும்ப கோணத்தில் 2028ம் ஆண்டு நடைபெறும் மகாமகம் […]

Recent News

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து ஆலோசனை கூட்டம் சர்ச்சையை கிளப்பிய கோவை பெண் தவெக எம்எல்ஏ

அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து…

கோவை:கோவை மாவட்டத்தில் தவெக 6 தொகுதிகளில்…

1 6 7 8 9 10 11