வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

  1. Home
  2. »
  3. Tamil Nadu
  4. »
  5. முதல்வர் அறிவித்த 717 மதுக்கடைகளில் இதுவரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது.

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட தி ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

பாரத பிரதமரின் கௌரவ நிதி திட்டம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு தனித்துவ விவசாய அடையாள எண் (டிஜிட்டல் ஃபார்மர் ரிஜிஸ்ரி) கட்டாய மாக்கப் பட்டுள்ளது. காஞ் சிபுரம் மாவட்ட விவசா யிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கணினி சிட்டா ஆகிய வற்றை எடுத்து சென்று அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தையோ, பொது சேவை மையத் தையோ அணுகி 31.05.2026 க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா, தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசா யிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று காலை 11.00 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர், காஞ் சிபுரம் தலைமையில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கும், 26.05.2026 காலை 11.00 மணிக்கு திருப்பெரும்புதூர் கோட்டாட்சியர் தலைமையில் திருப்பெரும்புதூர் கோட் டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநி திகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை […]

Recent News

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

1 8 9 10 11