இன்றைய தமிழகம்

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent News

தலைமை செயலக ஊழியர்கள் 10 மணிக்கு முன் பணிக்கு வர உத்தரவு

தலைமை செயலக ஊழியர்கள்…

சென்னை:முதலமைச்சர் விஜய் தினமும் காலை 10…

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

ஐ.ஐ.டி. சேர்க்கை விண்ணப்பங்கள்…

ஈரோடு, கோபிசெட்டிபாளையம் சென்னை:ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்…

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

1 25 26 27 28 29 31