100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் மற்றும் செயலாளர், இணைச் செயலாளர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியில் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிக்கு பெருமை – சேர்த்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ நாராயண குரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் டாக்டர் முனை வர் கி.ரங்கராஜன் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியின் பள்ளியின் சுவாமிஜிகள் […]

Recent News

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் இருவர் கைதானது எப்படி?

கோவை சிறுமி பாலியல்…

ஐஜி ரம்யா பாரதி விளக்கம் சென்னை:கோவை…

51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன கடிதம்

51,000 இளைஞர்களுக்கு அரசு…

பிரதமர் மோடி வழங்கினார் புதுடெல்லி:ரோஜ்கார் மேளா…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 2 3 4 11