இன்றைய தமிழகம்

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Recent News

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கன்னியாகுமரியில் சிறந்த மதிப்பெண்…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து நாளை மருந்து கடைகள் மூடல்

கடலூர்: ஆன்லைன் வர்த்தகத்தை…

கடலூர் மாவட்ட மருந்தக நலசங்கம் சார்பில்…

தவெக அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யார்?

தவெக அமைச்சரவையில் இணையும்…

சென்னை:தேர்தலுக்கு பின்பு கூட்டணியில் இணைந்த காங்கிரஸ்…

வாகன ஓட்டியிடம் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

வாகன ஓட்டியிடம் லஞ்சம்…

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் நல் லூர் காவல்…

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்

தமிழக அமைச்சரவை நாளை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு…

கோயில்களின் தங்கத்தை பணமாக்க திட்டமா?

கோயில்களின் தங்கத்தை பணமாக்க…

மத்திய நிதியஅமைச்சகம் மறுப்பு புதுடெல்லி:நாடு முழுவதும்…

1 12 13 14 15