இன்றைய தமிழகம்

6 ஆண்டுகளில் பொது நலனுக்காக ரூ.1.60 கோடி வழங்கிய யாசகர்

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

துரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகரான பூல்பாண்டியன் ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் கொரோனா காலம் முதல் தற்போதைய ஆட்சி காலம் வரை தொடர்ந்து யாசகம் செய்து, சுமார் ரூ.1.60 கோடிக்கும் மேல் பொது நலனுக்காக அவர் வழங்கியுள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகத்தின் மீது அவர் கொண்டுள்ள இந்த அளப்பரிய அக்கறையும், தன்னலமற்ற சேவையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது.

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15