இன்றைய தமிழகம்

அணுசக்தி, ஏஐ துறையில் வளர்ச்சி காண்பதே இலக்கு: கவுதம் அதானி உறுதி

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது.

கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. வரும் 2035-ம் ஆண்​டிற்​குள் 10 கிகா​வாட் அணுசக்​தித் திறனை எட்டு​வதை அதானி குழு​மம் இலக்​காகக் கொண்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் தொழில் துறைத் தேவை​கள் மற்​றும் தரவு மையங்​களின் அதிவேக விரி​வாக்​கத்​திற்​குத் தேவை​யான தூய்​மை​யான ஆற்​றலை வழங்க இந்த உத்​தி​சார் முடிவு உதவும். உள்​கட்​டமைப்பு ஒரு நாட்​டிற்கு வலிமை​யைத் தரு​கிறது; செயற்கை நுண்​ணறிவு அந்த நாட்​டிற்​குப் பேர​தி​காரத்​தைத் தருகிறது. எனவே இவ்​விரண்டு துறை​களும் இனி தனித்​தனி அல்ல.

அதானி குழுமத்தின் வரு​டாந்​திர பொதுக் கூட்​டத்​தில் கவுதம் அதானி பேசி​ய​தாவது: நாட்​டின் ஆற்​றல் பாது​காப்​பு, தொழில்நுட்பம் மற்​றும் இறை​யாண்மை ஆகியவை ஒன்​றோடொன்று பின்​னிப் பிணைந்​துள்ள புதிய உலகிற்கு ஏற்ப அதானி குழு​மம் தன்​னைத் தயார்​படுத்தி வரு​கிறது. கடந்த நிதி​யாண்​டில் கடுமை​யான சோதனை​களை​யும், தீவிரக் கண்​காணிப்​பு​களை​யும் எதிர்​கொண்ட போதி​லும், நிறு​வனத்​தின் அஸ்​தி​வாரம் வலு​வாக உள்​ளது. அதானி குழு​மம் அணுசக்​தித் துறை​யில் அதி​காரப்​பூர்​வ​மாகக் கால்​ப​தித்​துள்​ளது. இதற்​காக ‘அதானி அட்​டா​மிக் எனர்​ஜி’ என்ற புதிய நிறு​வனம் தொடங்கப்பட்டு, அதற்​கான நிலங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. […]

Recent News

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில்22ம்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே 2026 மாதத்திற்கான…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட…

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி…

சேலம் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் 22ம்…

மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தகவல் சேலம்…

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு…

பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு தேனி:தனியார்துறை…

மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது ஏன்? பட்டியல் போட்டு வெளியிட்ட ஊழியர்

மது பாட்டிலுக்கு ரூ.10…

தமிழகத்தில் கடந்த கால தி.மு.க., அ.தி.மு.க.…

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு காங்கிரஸ் சகாயராஜ் வாழ்த்து

தூத்துக்குடி ஸ்ரீநாத் எம்.எல்.ஏவுக்கு…

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி…

1 13 14 15 16 17 18