அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

  1. Home
  2. »
  3. Education News
  4. »
  5. 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் இவ்நிகழ்வின் போது சிவராஜின் மனைவி அனிதா சிவராஜ் மற்றும் மகன்கள் செந்தில்வேல் சிவராஜ், சஞ்ஜெய் சிவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தவெகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15