அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

  1. Home
  2. »
  3. Education News
  4. »
  5. 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் சிவராஜ் தவெகாவில் இணைந்தார்

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார் இவ்நிகழ்வின் போது சிவராஜின் மனைவி அனிதா சிவராஜ் மற்றும் மகன்கள் செந்தில்வேல் சிவராஜ், சஞ்ஜெய் சிவராஜ் ஆகியோர் குடும்பத்துடன் தவெகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம்: சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் தலைமையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்வி.இரஞ்சித்குமார் முன்னிலையில் காஞ் சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுக மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சிவராஜ் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கேஏ. செங்கோட்டையன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் தமிழக சபாநாயகர் ஜேசிடி. பிரபாகர், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்பிகே. தென்னரசு ஆகியோரை சந்தித்து […]

Recent News

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்களா? புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

அரசு ஊழியர்கள் லஞ்சம்…

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்…

1 13 14 15