இன்றைய தமிழகம்

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

நெல்லையில் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திர தெர்மல் பேப்பர் ரோல் அகற்றும் பணி

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. சுகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 இன் போது வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் திருநெல்வேலிவட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், சென்னை அவர்களின் கடிதத்தில், வாக்கு எண்ணிக்கை நிறைவடை ந்த நாட்களுக்கு பின்னர், வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள, தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனவே, மேற்கண்ட இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள, தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முக வரி அட்டையினை அகற் றும் பணிகள் இன்று (19.05.2026) இப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேரமுக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணிய. தேர்தல் வட்டாட்சியர் முருகன் அவர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ரா.சுகுமார் ஆய்வு திருநெல்வேலி மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குபதிவின் போது பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் உள்ள தெர்மல் பேப்பர் ரோல் மற்றும் முகவரி அட்டையினை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா. சுகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 இன் போது வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட விவிபேட் இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் திருநெல்வேலிவட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15