இன்றைய தமிழகம்

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல்

சேலம்:
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று கோரி விண்ணப்பிக்க இத்துறையின் இணைய மற்றும் சான்றிதழ் விண்ணப்ப படிவம் முன்னாள் படைவீரர்களின் பயன்பாட்டிற்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில், இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சமர்ப்பிக்க சான்றிதழைப் பயன்படுத்தக் கூடாது. புதியதாக சார்ந் தோர் சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புகளுக்கு வேண்டும். Priority-I Priority-V வரை விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் என கருதும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் முன்னுரிமையை உறுதிப டுத்திட தேவையான ஆவணங்களை பணிபுரிந்த ஆவணக்காப்பகத்திலிருந்து பெற்று சார்ந்தோர் சான்றிதழ் பெறும் போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒரு படிப்பிற்க ாக வழங்கப்படும் சான்றிதழினை மற்றொரு படிப்பிற்கு பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மேலொப்பம் இடப்பட்ட மதிப்பெண் பட்டியல் மற்றும் முன்னாள் படைவீரர் அவர்களின் படைவிலகல் புத்தகத்தையும் நேரிலோ அல்லது இணைய முகமை யின் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு பெற சார்ந்தோர் சான்றிதழ் விண்ணப்பித்து பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு கல்வி நிலையங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026 2027 ஆம் கல்வியாண்டு கல்லூரியில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்றிதழ் பெற்று பயனடையும் வகையில், சார்ந்தோர் சான்று […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15