இன்றைய தமிழகம்

விண்ணப்பித்தவர்களுக்கு மிக விரைவில் ரேஷன் கார்டு

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,
முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் மிக விரைவில் கார்டுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் ஆய்வு மேற்கொண்டபின் செய்தி யாளர்களிடம் பேசிய அவர்,முதலமைச்சரின் அறிவுறுத்தல்படி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறினார். மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஓரிரு வாரங்களில் தீர்த்து வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15