இன்றைய தமிழகம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. மகன் கண் முன்னே தந்தை கொலை: குற்றவாளியை உடனே கைது செய்ய ஜி.கே.வாசன்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, 2026ஆம் ஆண்டு நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் மாணவி ஆர்.எம்.காயத்ரிதேவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத் தையும், மாவட்ட அள விலும் முன்னிலை பெற் றுள்ளார். .. மாணவர் ஆர்.பாரதிராஜா மற்றும் மாணவி பி.தேசியா தலா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி எம்.புஷ்ப அஞ்சலி 493 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 490க்கு மேல் 11 மாணவர் கள், 480க்கு மேல் 24 மாணவர்கள், 470க்கு மேல் 42 மாணவர்கள், 460க்கு மேல் 61 மாணவர்கள் மற்றும் 450க்கு மேல் 76 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கணிதப் பாடத்தில் 4 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13 மாணவர்கள் சென்டம் எடுத்து சாதனை படைத்துள்ளனர். அதே போல் தமிழ் பாடத்தில் 9 மாணவர்கள், ஆங்கிலத்தில் 18 மாணவர்கள் மற்றும் சமூக அறிவிய லில் 8 மாணவர்கள் 99 மதிப் பெண்கள் பெற் றுள்ளனர். மாணவர்களின் இந்த சிறப்பான வெற்றிக்கு பள்ளி நிர்வாகம், ஆசி ரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி, 2026ஆம் ஆண்டு நடை பெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்று கல்வித் துறையில் சாதனை படைத்துள்ளது. பள்ளியில் மாணவி ஆர்.எம்.காயத்ரிதேவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடத் தையும், மாவட்ட அள விலும் முன்னிலை பெற் றுள்ளார். .. மாணவர் ஆர்.பாரதிராஜா மற்றும் மாணவி பி.தேசியா தலா 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி […]

Recent News

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்

அரக்கோணம் செங்கல்பட்டு இரட்டைப்…

ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம் செங்கல்பட்டு…

ஏலகிரி மலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஏலகிரி மலையில் அரசுப்…

ஜோலார்பேட்டை:திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி…

1 11 12 13 14 15