இன்றைய தமிழகம்

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

  1. Home
  2. »
  3. Job News
  4. »
  5. மத்திய அரசு திட்டங்கள் – விவசாய மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள்

அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி பருவமும், இறுதி நாளான 28ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பானுமதி மகன் ராம்குமார், பூர்ணிமா குடும்பத்தார் சார்பில் செய்திருந்தனர். இவ்விழாவில் பழனிமேஸ் திரி முருகன் செட்டியார் பச்சை உள்ளிட்ட கோவில் தர்மகர்த்தாக்கள் பூசாரி டில்லி ரமேஷ் மற்றும் குருக்கள், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் 500 நபர்களுக்கு மேல் அன்ன தானம் வழங்கப்பட்டது.

அரக்கோணம்: அரக்கோணம் தருமர் கோவிலில் பட்டாபிஷேக விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அமைந்துள்ள தர்மராஜா கோவில் கிருஷ்ண பாண்டவர் சமேத திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட முறையில் கடந்த 7ம் தேதி அக்னி வசந்த விழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக 24ம் தேதி துரி யோதனன் படுகளமும், பூ முடிப்பும், அன்று மாலை பிரமாண்டமான தீ மிதி விழாவும் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி மிக சிறப் பாக சாந்தி […]

Recent News

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி நீண்டகாலம் நீடிக்காது

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி…

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு தூத்துக்குடி:தூத்துக்குடி…

விஜய் முதல்வரானதற்கு நன்றி காணிக்கையாக வேளாங்கண்ணியில் முட்டிப்போட்டு வேண்டுதல் நிறைவேற்றிய தவெக நிர்வாகி

விஜய் முதல்வரானதற்கு நன்றி…

நாகப்பட்டினம்:தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி வாலிபர்கள், மாணவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக்…

புதுக்கோட்டை:ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை…

போக்குவரத்து துறையில் மோசடி புகார் வழக்கு:செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்

போக்குவரத்து துறையில் மோசடி…

சென்னை:போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்…

தஞ்சையில் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் 22ம் தேதி…

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த லாரி உரிமையாளர்கள் நல சங்கம் கோரிக்கை

மணல் குவாரிகளை அரசே…

வடசென்னை மாவட்ட சுற்று வட்டார மணல்…

1 17 18 19 20 21